மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை அக்கட்சியின் வேட்பாளர்கள் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் (தென்சென்னை), தயாநிதிமாறன் (மத்திய சென்னை), கலாநிதி வீராசாமி (வடசென்னை) ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.