tamilnadu

img

பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்

ஒப்பந்த ஊழியர்களின் நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஜெயச்சந்திரன், தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில்  அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்.பாலகிருஷ்ணன், ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.டி.சம்பந்தம், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் விஜய்ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;