அரசு பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் காலணி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 41ஆவது வட்டம் கார்னிஷ் நகரில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் காலணிகளை மாமன்ற உறுப்பினர் பா.விமலா, தலைமை ஆசிரியர் சாய் மாதவி, 41ஆவது வட்ட உதவி பொறியாளர் சத்யன் ஆகியோர் வழங்கினார்.