tamilnadu

img

கடல் சீற்றத்தால் ஓய்வெடுக்கும் படகுகள்...

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.