காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் தமிழ்ப்பேராயம் சார்பில் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா பெரம்பலூர் மக்களவை உறுப்பினரும், கல்வி நிறுவன வேந்தருமான பாரிவேந்தர் தலைமையில் புதனன்று (செப்.25) நடைபெற்றது. இதில் சிறப்ப விருந்தினராக கவிப்பேரரசு வைரமுத்து கலந்துகொண்டு படைப்பாளிகளுக்கு விருதுகளை வழங்கினார்.