சென்னை, ஆக. 31 - தமிழ்நாடு அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக் கீட்டினை பெறாத குடும்ப அட்டைதா ரர்கள் பாமாயில், துவரம் பருப்பை செப்டம்பர் 5-ஆம் தேதி வரையில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது.