tamilnadu

பெரியார் பல்கலை.க்கு துணைவேந்தர் நியமனம்.....

சென்னை:
சேலத்திலுள்ள பெரியார் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தராக ஆர். ஜெகநாதனை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.கல்விப் பணியில் 30 ஆண்டுகாலம் அனுபவம் பெற்றவரான  ஜெகநாதன் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் பதவியில் அடுத்த மூன்றாண்டுகாலம் இருப்பார் என்றும் ஆளுநர்அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.இதற்கு முன்பு கோவையிலுள்ள வேளாண்மை பல்கலைக் கழகத்தில் முதல்வராக ஜெகநாதன் பணியாற்றினார்.

;