tamilnadu

சிறுபான்மை ஆணையத் தலைவர் நியமனம்

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக அருட்தந்தை ஜோ அருண் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  சிறுபான்மை ஆணைய துணைத் தலைவராக இறையன்பன் குத்தூஸ், உறுப்பினர்களாக ஹாமில்டன் வெல்சன், ஏ.சொர்ணராஜ், நாகூர் ஏ.எச். நஜிமுதீன், பிரவீன்குமார் தாதியா,  ராஜேந்திர பிரசாத், ரமீத் கபூர், ஜே. முகமது ரஃபி, எஸ்.வசந்த் ஆகியோர்  நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.