திருவாலங்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா மற்றும் கலைநிகழ்ச்சி புதனன்று பள்ளி வளாகத்தில்நடைபெற்றது. இதில் மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலர் வி.வெற்றிச்செல்வி, தலைமை ஆசிரியர் வி.ரமேஷ், ஒன்றியக்குழு துணைத் தலைவர் எம்.சுஜாதா, வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.