tamilnadu

img

அ.ம.மு.க. கட்சி அல்ல, அது ஒரு குழு: ஜெயக்குமார்

சென்னை:
கடலில் கரைத்த பெருங்காயம் போல அ.ம.மு.க. நிலைபரிதாபமாகிவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அ.ம.மு.க.ஒரு கட்சி அல்ல என்றும் அதுஒரு குழு என்றும்தெரிவித்தார்.அ.ம.மு.க.வை டி.டி.வி.தினகரன் வழிநடத்த தயாராக இல்லை என்றும் அங்கிருந்துஅ.தி.மு.க.வில் இணைபவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.