சென்னை:
தமிழகத்தின் உரிமை களை அதிமுக அரசு, அடகு வைத்துவிட்டதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி யுள்ளார்.வேலூரில் நடைபெற்ற தமிழகம் மீட்போம் என்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், காணொலி வாயிலாக, திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார்.அப்போது பேசியஅவர், முத்தலாக்,குடியுரிமை, காஷ்மீர் சிறப்புரிமை ரத்து, என அனைத்திலும், சிறுபான்மையினருக்கு எதிராக அதிமுக உள்ளதாக ஸ்டாலின் கூறினார். தமிழகத்தின் உரிமைகளை அதிமுக அடகுவைத்துவிட்ட தாகவும், அதைஜனநாயக முறையில் மீட்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.