கோவை மேட்டுப்பாளையம் 17 பேர் உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம்.நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், தெய்வசிகாமணி, ரமேஷ்,சரவணன், மூர்த்தி உள்ளிட்டதிரளானோர் பங்கேற்றனர்.