tamilnadu

img

அதிகாரிகளின் அலட்சியத்தால் சிறுவன் பலி

செங்கல்பட்டு அருகேயுள்ள வெங்கடாபுரம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் மூடப்படாமல் இருந்த கழிவு நீர்த் தொட்டியில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு. 

அலட்சியமாக பணியாற்றிய ஊராட்சிமன்ற செயலாளர் மற்றும் டேங்க் ஆப்ரேட்டர் ஆகியோரை இடைநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு