tamilnadu

img

வெள்ளகோவில் பள்ளி அளவிலான

வெள்ளகோவில் பள்ளி அளவிலான வாலிபால் போட்டி சிவநாதபுரம் பொது  விளையாட்டு மைதானத்தில் ஞாயிறன்று நடைபெற்றது இதில் புனித அமலா அன்னை பள்ளி மாணவர்கள் முதல் பரிசும், பாலா பள்ளி மாண வர்கள் இரண்டாம் பரிசும் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் பி.ரமேஷ், வி.லோகேஸ்வரன்  மற்றும் சத்யா மொபைல்ஸ் உரிமையாளர் ஆர்.வினோத், கிருஷ்ணா பார் மஸி உரிமையாளர் கே.தியாகு ஆகியோர் பங்கேற்று வாலிபால் போட்டி யில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளும், பதக்கங்களும் வழங் கினர்.