மகளிர் மாநாட்டிற்கு திரளானோர் பங்கேற்பு
திருவண்ணாமலையில் நடைபெறும் விசிக மாநாட்டிற்கு, அவிநாசி, பல்லடம் பகுதியில் இருந்து திரளான பெண்கள் பங்கேற்க சென்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மகளிர் விடு தலை இயக்கம் ஒருங்கிணைப்பில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா, திருவண்ணாமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெறுகிறது. இம் மாநாட்டிற்கு, அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளிலி ருந்து மகளிர் விடுதலை இயக்க மாவட்டச் செயலாளர் கவு சல்யா சண்முகம் தலைமையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் பழ. சண்முகம், பல்லடம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ரங்கசாமி முன்னி லையில் திரளான பெண்கள் அவிநாசியிலிருந்து திரு வண்ணாமலை மாநாட்டில் பங்கேற்க செய்றனர்.