tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் எஸ்.சுப்பிரமணியன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணி மாவட்டத் துணைச் செயலாளர் நல்லாசிரியர் ஆர். காளீஸ்வரி ஆகியோரின் குடும்பத் திருமண வரவேற்பு விழா  சனிக்கிழமை திருப்பூரில் நடைபெற்றது. இதில், மணமக்கள் பி. கார்த்திகேயன், கே.எஸ்.கண்மணி ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ.10 ஆயிரத்தை மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண் ணன், மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி ஆகியோரிடம் வழங்கினர்.  உடன் மூத்த தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந்தனர்.