tamilnadu

img

அரியலூரில் செந்தொண்டர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு

அரியலூரில் செந்தொண்டர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு

அரியலூர், மே 31-  மதுரையில் நடைபெற்ற சிபிஎம் 24ஆவது அகில இந்திய மாநாட்டில் பங் கேற்ற செந்தொண்டர்க ளுக்கு பாராட்டு விழா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் துரை.அருணன் தலை மையில் எஸ்.டி.மேரீஸ் திருமண மண்டபத்தில் நடை பெற்றது.  முன்னதாக மாவட்டக் குழு உறுப்பினர் ரவீந்திரன் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் செந்தொண்டர் அணி மாநில பொறுப்பாளர் எஸ்.பாலா, மாவட்டச் செயலா ளர் எம். இளங்கோவன் ஆகி யோர் கலந்து கொண்டு செந் தொண்டர்களுக்கு சான்றி தழ் வழங்கி பாராட்டினர்.  இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் பி.துரை சாமி, வி.பரமசிவம் உள்ளிட் டோர் பங்கேற்றனர். அரிய லூர் ஒன்றிய செயலாளர் அருண் பாண்டியன் நன்றி கூறினார்.