கள்ளக்குறிச்சியில் பெ. சண்முகம் தலைமையில் பிரச்சாரம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த பிரச்சார இயக்கத்தை மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. சுப்பிரமணியன், டி. ஏழுமலை, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.வி. ஸ்டாலின் மணி, சிவாஜி, மணி, மாரிமுத்து, தனலட்சுமி, வட்டார, ஒன்றிய, கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.