சென்னை சென்ட்ரல் மெட்ரோவில் புத்தக பூங்கா திறப்பு
பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தக பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று (ஜூன் 10) திறந்துவைத்தார். அமைச்சர்கள் அன்பில் மகேஸ்பொய்யா மொழி, பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.