tamilnadu

img

உழைப்பாளி மக்களுக்கு சிபிஎம் நிவாரண பொருட்களை வழங்கினர்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வீட்டில் முடங்கிக்கிடக்கும் மக்களை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கட்சி பல்வேறு நிவாரண நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை எஸ்எஸ்குளம் ஒன்றியத்திற்கு பட்ட பகுதியில் உள்ள உழைப்பாளி மக்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் நிவாரண பொருட்களை வழங்கினர். முன்னதாக இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்திஉள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.