மார்க்சிஸ்ட் கட்சியின் கல்வராயன்மலை கமிட்டி சார்பில் தமிழ் வளர்ச்சி கருத்தரங்கம் ஒன்றிய செயலாளர் எ.பொன்னுசாமி தலைமையில் நடை பெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி, செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன் ஆகி யோர் கருத்துரையாற்றினார். இதில் திரளானோர் பங் கேற்றனர்.