tamilnadu

img

கோவையில் குடிநீரை சூயஸ் நிறுவனம்

கோவையில் குடிநீரை சூயஸ் நிறுவனம் கபளீகரம் செய்ய அனுமதியளித்ததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிங்கை நகரகுழு சார்பில் சௌரியபாளையத்தில் பிரச்சார இயக்கம் புதனன்று நடைபெற்றது. மேலும், சூயஸ் நிறுவனத்திற்கு அளித்த அனுமதியைக் கைவிடக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை ஆகஸ்ட் 9 சார்பில் முற்றுகை யிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.