கோவையில் தங்கி பணியாற்றி வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தங்களின் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர். இதன்ஒருபகுதியாக செவ்வாயன்று அசாம் மாநிலத்திற்கு சிறப்பு ரயில் சென்றது. இதில் ஆயிரத்திற் கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சென்றனர்.
******************
முன்னதாக, இந்த ஊரடங்கு காலத் தில் அரசு மற்றும் தனியார் நிறுவ னங்கள் அத்தொழிலளார்களை கைவிட்ட நிலையில், அத்தொழிலா ளர்களில் பெரும் பகுதியினரை சிஐடியு வினர் பராமரித்து வந்தனர். இதனை தாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம் என்று அத்தொழிலாளர்கள் நன்றி பெருக்கொடு தெரிவித்தனர்.இத்தொழி லாளர்களை சிஐடியு மாவட்ட செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ரயில் நிலையத்தில் வழி அனுப்பி வைத்தார்.