tamilnadu

img

சூலூர் அரசு ஆண்கள் உயர் நிலைப்பள்ளியில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாவட்டம், சூலூர் அரசு ஆண்கள் உயர் நிலைப்பள்ளியில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பொதுமக்க ளின் மனுக்களை பெற்றார். முன்னதாக அரசின் நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இதில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.