பராமரிப்பில்லாத நிலத்தில் சுகாதார சீர்கேடு நமது நிருபர் அக்டோபர் 20, 2020 10/20/2020 12:00:00 AM கோவை ஹோப்ஸ் காலேஜ் பகுதியை அடுத்த லட்சுமி நகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந் துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் பராமரிப் பின்றி காணப்படுவதால் அப்பகுதியைச் சேர்ந்தோர் சுகாதார சீர்கேட்டுக்கு ஆளாவதாக குற்றம்சாட்டு கின்றனர்.