tamilnadu

img

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மே 31 மற்றும் ஜூன் 1, 2

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மே 31 மற்றும் ஜூன் 1, 2 ஆகிய மூன்று நாட்கள் 44 வது கோடை விழா மற்றும் மலர்காட்சி நடைபெறவுள்ளது. இதனையொட்டி முன்னேற்பாட்டு பணிகள் குறித்து புதனன்று மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ரா.பாஜிபாகரே நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

;