tamilnadu

img

ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக ஓய்வூதியர் தின  கருத்தரங்கம்

நீலகிரி மாவட்டம் உதகையில் செவ்வாயன்று அரசு ஊழியர் இல்லத்தில் அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக ஓய்வூதியர் தின  கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு இக்கூட்டமைப்பின் தலைவர் எச்.இ.சஞ்சீவி ராஜ் தலைமை வகித்தார்.இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.