பொங்கலுர் சுற்றுவட்டார பகுதிகளில் கோவை வேளாண் பல்கலை கழக இறுதியாண்டு இளங்கலை வேளாண்மை பயிலும் மாணவர் கள், கிராமப்புறத் திட்த்தின் கீழ் களப் பணியில் விவசாயிகளுக்கு பனை மர விதைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள், சுமார் 75 விவசாயிகள் பங்கேற்றனர்.