tamilnadu

தபால்துறை வாடிக்கையாளர் குறை கேட்பு கூட்டம்

கோவை, செப். 26- கோவையில் செப்.29 ஆம் தேதியன்று தபால் துறை வாடிக்கையாளர் குறை கேட்பு கூட்டம் நடை பெற உள்ளதாக கோவை கோட்ட தபால் துறை கண் காணிப்பாளர் தெரிவித்துள் ளார்.  இதுகுறித்து அவர் விடுத் துள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது, கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் கோவை மண்டல தபால் அலுவலகத்தில் மண்டல அளவிலான தபால் துறை வாடிக்கையாளர்கள் குறை கேட்பு கூட்டம் வருகின்ற செப்.29 ஆம் தேதியன்று (செவ்வாயன்று) நடை பெற உள்ளது. இதில், பொதுமக்கள் பங்கேற்று அஞ்சல் துறை குறித்த குறை களை நேரில் கூறலாம் அல் லது மனுவாக அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.