tamilnadu

img

பொள்ளாச்சி நவமலை வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி

பொள்ளாச்சி நவமலை வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த ரஞ்சனா மற்றும் மாகாளி ஆகியோரின் குடும்பத்தினரை திங்களன்று நேரில் சந்தித்து பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கு.சண்முகசுந்தரம் ஆறுதல் கூறினார். மேலும் காட்டு யானையினை வனத்திற்குள் அனுப்ப வனத்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.