tamilnadu

img

ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பிடிஓ-வை சந்தித்து மனு

நூறு நாள் வேலைத்திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட அனைவருக்கும் மூன்று நாள்  ஊதியம் நிவாரணமாக வழங்க  வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கோவை காரமடை, பொள்ளாச்சி பஞ்சாயத்து அலுவலகங்களில் பிடிஓ-வை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.