tamilnadu

img

சமுதாயக்கூடம் திறப்பு

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், இடையர்பாளையம் பெரியார் நகர் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.93.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூ டத்தை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். இதில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத், மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.