tamilnadu

ஒத்திவைப்பு

கோவை, ஜூன் 24- கோவை நீதி மன்றத் தில் அலுவலக உதவியா ளர், இரவுக் காவலர், சமை யலர் ஆகிய பணியிடங்க ளுக்கான நேர் காணல் ஜூன் 29 மற்றும் 30 ஆம்  தேதி நடைபெற இருந்தது. நிர்வாகக் காரணங்களால் இந்த நேர் காணல் ஒத்தி வைக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தகவல்கள் http://districts.ecourts.gov.in/coimbatore இணைய தள முகவரியில் வெளியிடப்படும் என தலைமை குற்றவியல் நீதிபதி விடுத்த செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.