tamilnadu

பாரதியார் பல்கலை.யில் எம்.எஸ்.சி சைபர் செக்யூரிட்டி படிப்பு

கோவை, அக்.27- கோவை மாவட்டம், மருதமலை ரோட்டில் செயல்பட்டு வரும் பாரதி யார் பல்கலைகழகத்தின் கணினித்துறையில் நடப்பாண்டில் எம்.எஸ்.சி சைபர் செக்யூரிட்டி படிப்பு துவங்கப்படவுள்ளது. இதற் கான மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இதில், சேர விரும்பும் மாண வர்கள் பல்கலைக்கழகது தின் http://admissions.b-u.ac.in என்ற இணையதளத் தின் மூலம் விண்ணப்பிக்க லாம். மேலும், தகவலுக்கு கணினி பயன்பாட்டில் துறையின் தலைவர் 0422- 2428360, 2428357 ஆகிய தொலைபேசி எண்களின் வாயிலாக தொடர்பு கொள் ளலாம் என துறைத்தலைவர் தெரிவித்துள்ளார்.