கோவை மேட்டுப்பாளையம் சாலை யில் உள்ள சுன்னத்ஜமாத் பள்ளிவா சலில் குடியுரிமை திருத்தச் சட்டத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயி றன்று மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றின் ஆபத்துகள் குறித்தும், இதனை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்கள் குறித்தும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.