இந்திய விடுதலை போராட்ட மாவீரன் புரட்சியாளர் பகத்சிங்கின் 112 ஆவது பிறந்த நாளையொட்டி வாலிபர் சங்கத்தின் சேலம் வடக்கு மாநகர் பெரமனூர் கிளையின் சார்பில் பகத்சிங் உருவபடத்திற்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப் பட்டது. மேலும், இந்நிகழ்வில் சங்கத்தின் மாவட்ட பொரு ளாளர் வெங்கடேஷ், மாநகர தலைவர் சதீஸ்குமார், மாநகர பொருளாளர் அம்ஜத் கான், மாநகர துணை செய லாளர்கள் ராமச்சந்திரன், நாகராஜ், மாநகர குழு உறுப்பினர் ப்ரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.