குப்பை தொட்டிகள் நிறைந்து கடும் துர்நாற்றம் - பொதுமக்கள் புகார் நமது நிருபர் நவம்பர் 6, 2020 11/6/2020 12:00:00 AM கோவை பீளமேடு நேருநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பை தொட்டிகள் நிறைந்து கடும் துர்நாற்றம் வீசி வருவதால், அப்பகுதியே சுகாதார சீர்கேட்டு மையமாக மாறி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரி விக்கின்றனர்.