tamilnadu

img

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் வீடு களில் முடக்கம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் வீடு களில் முடங்கி உள்ளனர். இதனால் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் பேருந்து எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் வெள்ளியன்று பயணி கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல், வஉசி  பூ மார்க்கெட்டிற்கு மக்கள் யாரும்  வராததால் வெறிச்சோடி காணப் பட்டது.