கோவை தண்ணீர் பந்தல் குருசாமி நகர் பகுதியில் கொரோனா பணி நமது நிருபர் மே 12, 2020 5/12/2020 12:00:36 AM கோவை தண்ணீர் பந்தல் குருசாமி நகர் பகுதியில் கொரோனா பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்க ளுக்கு அப்பகுதி குடியிருப்போர் நல சங்கத்தினர் மதிய விருந்து அளித்தும், துண்டு அணிவித்தும் கெளரவித்தனர். Tags கொரோனா பணி Kurusamy Nagar area