திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வியாழனன்று மலேரியா நோய் தடுப்பு குறித்த அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வியாழனன்று மலேரியா நோய் தடுப்பு குறித்த அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.