சிஐடியு ஈரோடு மாவட்ட துணை செயலாளரும், டாஸ்மாக் சங்க துணைத் தலைவருவமான பொன்.பாரதி, ரெங்கநாயகி மகன் பா.அகில் தனது பிறந்த நாளையொட்டி தான் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை தில்லியில் சிபிஎம் சார்பில் கட்டப்படும் தோழர் சுர்ஜீத் பவன் கட்டிட நிதியாக சிபிஎம் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமனிடம் வழங்கினர்.உடன் அவரது சகோதரி பா.கனிகா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்ரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.ஜோதிமணி, சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் எ.பி.இரத்தினவேல் ஆகியோர் உடனிருந்தனர்.