அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான தோழர் பாப்பா உமாநாத் அவர் களின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சேலம் மாவட்டம், ஓமலூர் சிக்கம்பட்டி மற்றும் மோகன் நகர் பகுதியில் பாப்பா உமாநாத் உருவப்படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாதர் சங்க முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற் றனர்.