tamilnadu

img

திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.ராசாமணியின் ஏழாம் ஆண்டு நினைவு தினம்

திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினரும், தீக்கதிர் முகவராக ஓய்வறியாமல் பாடுபட்ட எழுத்தாளருமான தி.மு.ராசாமணியின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்டது.   இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் உள்பட கட்சி அணியினர் திரளானோர் பங்கேற்று அவரது உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

;