கோவை மாநகராட்சி சுகுணா புரம் அரசு உயர்நிலைப்பள்ளி யில் ரூ.18 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்களை தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெள்ளி யன்று திறந்து வைத்தார். உடன் மாநகராட்சி துணை ஆணை யாளர் ச.பிரசன்னா ராமசாமி, பொறியாளர் ஆ.லட்சுமணன், முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் உள்ளிட்டோர் உள்ள னர்.