tamilnadu

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை, ஜூலை 26- துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான தமிழ்நாடு அரசின் கல் பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் தமி ழக முதலமைச்சரால் சுதந் திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. ஆகவே, உரிய தகுதியுள்ள விண்ணப் பதாரர்கள் விரிவான தன் விவரக் குறிப்பு, உரிய விவ ரங்கள் மற்றும் அதற்குரிய உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் வளா கத்தில் செயல்படும் மாவட்ட சமூக அலுவல கத்தில் ஜூலை 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக் கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கு.இரா சாமணி தெரிவித்துள்ளார்.

;