மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை கண்டித்தும், ஜனவரி 8 அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரித்தும் அரசு போக்குவரத்து மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டுகுழு சார்பில் கோவையில் வெள்ளியன்று அனைத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.