சாதிய ஆதிக்க வெறியர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளர் அசோக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நல்லம்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கே.ரமேஷ், நிர்வாகிகள் அந் தோணிராஜ், சிவகுரு, கரண், சரவணன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.குப்பு சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.