tamilnadu

img

தனியார் தோட்டத்தில் புகுந்த 5 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளை யம் அருகே தனியார் தோட்டத்தில் புகுந்த 5 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பினை வனத்துறையினர் மீட்டு வனச்சரகர் காசிலிங்கம் முன்னிலையில் அடர்ந்த வனப் பகுதிக்குள் விட்டனர்.