தனியார் தோட்டத்தில் புகுந்த 5 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு நமது நிருபர் அக்டோபர் 7, 2019 10/7/2019 12:00:00 AM கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளை யம் அருகே தனியார் தோட்டத்தில் புகுந்த 5 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பினை வனத்துறையினர் மீட்டு வனச்சரகர் காசிலிங்கம் முன்னிலையில் அடர்ந்த வனப் பகுதிக்குள் விட்டனர். Tags மலைப்பாம்பு 5 அடி நீளம்