திருப்பூரில் 35ஆவது தேசிய புத்தகத் திருவிழாவை முன்னிட்டு புது பஸ் நிலையம் முன்பாக என்சிபிஎச், நேஷனல் புக் டிரஸ்ட் இணைந்து புத்தக கண்காட் சியை வியாழக்கிழமை தொடங்கினர். அக்.31 ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களுக்கு 10 முதல் 25 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.