ஈரோடு மாவட்டம் கோபி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மூத்த தோழர் ஏ.எம்.காதர் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ஆர். ரகுராமன், மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்றனர்.